Posts

Showing posts from February, 2021

கொரோனாவுக்கு பிறகு கல்வி பட்ஜெட்டைக் குறைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா: உலக வங்கி தகவல்

Image
இந்தியா மற்றும் அர்ஜென்டினா , பிரேசில் , எகிப்து , மியான்மர் , நைஜீரியா , பாகிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையையே பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கியதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருக்கிறது. கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கிய பின்னர் கல்வி வரவு செலவுத் திட்டங்கள் , குறைந்த மற்றும் கீழ் - நடுத்தர வருமான நாடுகளில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன . அதே நேரத்தில் உயர் மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளில் 33 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டன என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது . யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு ( ஜிஇஎம் ) அறிக்கையுடன் இணைந்து தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை , குறைந்த மற்றும் கீழ் - நடுத்தர வருமான நாடுகளில் அரசாங்க செலவினங்களின் தற்போதைய நிலைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகளை ( எஸ் . டி . ஜி ) அடைவதற்குத் தேவையானதைவிடக் குறைவு என்று கூறியுள்ளது . கல்வி வரவு செலவுத் திட்டங்களில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்காக , அனைத்து பிராந்தியங்களிலும்...

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பகுதியில் மாநில செயலாளர் திரு பிரபு அவர்களின் தலைமையிலும் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திரு பிரதீப்  அவர்களும் கலந்து கொண்டார்

வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் இணைப்பு உள்ளே!

Image
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது. ஜனவரி 31 இல் நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ( CTET) முடிவுகள் www.cbse.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 4,14, 798 பேரும், இராண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/94495/CBSE-CTET-Result-2021-declared-at-cbseresults-nicin-here-how-to-check.html

நீலகிரி: விளைச்சல் இருக்கு ஆனால் விலை இல்லை... புலம்பும் பூண்டு விவசாயிகள்

Image
நீலகிரி மாவட்டத்தில் பூண்டுவரத்து அதிகரித்து இருப்பதால் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பூண்டு மண்டிகளில் பூண்டு விலை பாதியாக குறைந்திருக்கிறது. நீலகிரி மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள மண்டிகளுக்கு மாதத்திற்கு 50 வண்டிகளில் வந்த பூண்டு தற்போது 100 லாரிகளாக அதிகரித்து இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/94490/Nilgiris-There-is-yield-but-no-price-lamenting-garlic-farmers.html

விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு

Image
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/94489/Jewelry-loan-by-farmers-in-co-operative-banks--women-s-self-help-group-loan-waiver.html

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை

Image
தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 9,10, 11-ஆம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்திருந்தார். அதேபோல், இந்த ஆண்டும் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நந்தக்குமார் பேசும்போது, “உண்மையாகவே வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. கல்வியாளர்களுக்கு மன வருத்தத்தையும் அழுத்தத்தையும் தரக்கூடிய விஷயம். மாணவர்கள் படிப்பதையே மறந்துவிடுவார்கள். குறைந்த அளவு பள்ளியிலேயே தே...

9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு

Image
9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/94375/tamilnadu-government-exam-cancelled-for-nine--ten--eleven...

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பின் தீவிர உறுப்பினர் திரு ஜெய்குமார் அவர்களின் தலைமையில் மாநில முதன்மை பொதுச் செயலர் திரு ரவி அவர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்களும் வட சென்னை மாவட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்களும் கலந்து கொண்டார்

’யுபிஎஸ்சி தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு இல்லை’ – உச்ச நீதிமன்றம்

Image
கொரோனா கட்டுப்பாடுகளால் யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த தேர்வை எழுத முடியாமல் தவற விட்டவர்கள், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஏன் மறுவாய்ப்பு வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது. கடைசி வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், யுபிஎஸ்சி தேர்வில் வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/94338/-Those-who-missed-...

நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு

Image
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வுகள் ஆணையம். பொது மாறும் ஓபிசி பிரிவு தேர்வர்கள் 5015 ரூபாயும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3835 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/94242/The-National-Board-of-Examinations-has-raised-the-NEET-PG-entrance-exam-fee-for-medical-studies.html

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு... பட்ஜெட்டில் தகவல்!

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source https://tamil.samayam.com/business/tamil-nadu-budget-news/tamil-nadu-interim-budget-highlights-debt-burden-of-tamil-nadu-is-rs-5-7-lakh-crore/articleshow/81169043.cms

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்!

Image
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்விற்கான விண்ணப்பங்கள் இன்று மதியம் 3 மணி முதல் வரும் மார்ச் 15ம் தேதி இரவு 11.55 வரை வரும் சமர்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், வரும் 2020 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2021 நீட் தேர்வுக்கு இன்று மதியம் 3 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் http://natboard.edu.in/ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, MD/MS மற்றும் PG Diploma படிப்புகளில் சேர விரும்பும் மருத்தவம் படித்தவர்கள், NEET PG 2020 க்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. Source : WWW.P...

அரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

Image
அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/94212/Computer-science-subjects-introduced-from-sixth-standard-in-government-school.html

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலை குறவன் குளம் பகுதியில் மாநில செயலாளர் திரு பிரதீப் அவர்களின் தலைமையிலும் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது  இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் திரு மகேஷ்குமார் திரு பிரபு மத்திய சென்னை மாவட்ட செயலாளர்கள் திரு திலிப் திரு மன்னார்சாமி உறுப்பினர் திரு சம்பத் அவர்களும் கலந்து கொண்டார்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலை ஏபி ரோடு பஸ்ட் லைன் பகுதியில் மாநில பொதுச்செயலாளர் திரு செல்வம் அவர்களின் தலைமையிலும் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட செயல் தலைவர் திரு கௌதம் அவர்களும் கலந்து கொண்டார்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக வடசென்னை மாவட்டம் திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம்  பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் இளைஞர்களிடம்  விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக வடசென்னை மாவட்டம் திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே எம் கார்டன்  பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் இளைஞர்களிடம்  விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று 21/2/2021 கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தட்டான் குளம் பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் இளைஞர்களிடம்  விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐயப்பா விளையாட்டு திடலில் இளைஞர்களிடம்  விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது