கைகளை உயர்த்துவோம் அமைப்பு
அனைவருக்கும் வணக்கம்
இன்று போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்
#Antidrugsday இந்த தினத்தில் நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நமது சென்னையில் மிக மோசமாக வளர்ந்து நிற்கும் அசுரனாக நாம் பார்ப்பது இந்த போதை பழக்கம் இந்த மாபெரும் அசுரனை அழிக்க நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பு இந்த நாளில் DRUGS FREE CHENNAI #DRUGS_FREE_CHENNAI
என்ற இயக்கத்தை தொடங்கி அடுத்த மூன்று மாதத்தில் இதற்கான வேலையை முழுமூச்சில் செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த முயற்சியில் அனைவரும் ஒன்று திரண்டு பணியாற்ற வாரீர் வாரீர் வாரீர் என்று அன்போடு அழைக்கிறேன்
J.லோகேஷ் குமார்
நிறுவனர் & தலைவர்
கைகளை உயர்த்துவோம் அமைப்பு
Comments
Post a Comment