விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் மாநில செயலாளர் திரு ராஜா அவர்களின் தலைமையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் ஓட்டேரியில் நடைபெற்றது வீடு வீடாக சென்று விவசாயிகள் படும் இன்னல்களையும் மத்திய அரசின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டியும் மத்திய அரசு இந்த தேசத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதை சுட்டிக்காட்டியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினோம்
Comments
Post a Comment