கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் தொடர்ந்து 21 நாளாக சென்னையில் மதிய உணவு தண்ணீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது
நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் தொடர்ந்து 21 நாளாக சென்னையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் சாலையோரம் வசிக்கும் சொந்தங்களுக்கும் நமது அமைப்பின் சார்பில் மதிய உணவு தண்ணீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது
Comments
Post a Comment