கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் காலகட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில்
போராடி வரும் நமது முன் களப்பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு
காவல் நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும்
மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
Comments
Post a Comment