கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்

நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக தொடர்ந்து 18 -வது நாளாக (03/06/21)
இன்று காலை மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா என்கின்ற பிரசாந்த் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் திரு மகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது 

 இந்த சேவையில குருசாமி திரு ராமமூர்த்தி அவர்களும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு ராஜேஷ் என்கின்ற மன்னார்சாமி அவர்களும் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா