வனக்கல்லூரியில் நீக்கப்பட்ட பட்டுப்புழுவியல் துறை: மீண்டும் சேர்க்க கோரி மாணவர்கள் தர்ணா!

பட்டுப்புழுவியல் துறையை மீண்டும் சேர்க்க கோரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டுப்புழுவியல் துறைக்கான பட்டப்படிப்பு 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

image

பின்னர் இத்துறை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டுப்புழுவியல் துறை இடம் பெறவில்லை. இதனை கண்டித்து இந்த துறை சார்ந்த மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115217/Students-struggle-to-add-the-removed-silkworm-department-to-the-Government-Forest-College-in-Mettupalayam-Tamil-Nadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா