மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிரித்த நிலையிலும் காவிரி ஆற்றில் உபரி நீர்த்திறப்பு 7 ஆயிரத்து 100 கன அடியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 86 கன அடியாக உயர்ந்துள்ள நிலையிலும், அணையிலிருந்து 3 ஆயிரத்து 600 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 592 கன அடியாக உள்ள நிலையில், 3 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனைப்படிக்க...அகிலேஷ், மாயாவதி எங்கே ?: உத்தரப்பிரதேச வன்முறை குறித்து பிரியங்கா காந்தி கேள்வி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/117879/Increase-in-water-supply-to-Karnataka-dams-due-to-rains.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா