புதியதலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூரில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்ய உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் மூழ்கி நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது என புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டிருந்தோம்

அதனை கருத்தில் கொண்டு இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

image

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நெல்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனைப்படிக்க...தனியார் பள்ளிவாகனம் கவிழ்ந்து விபத்து; பயிற்சி இல்லா ஓட்டுநர் வைத்து இயங்கியதுதான் காரணமா? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/117985/Echo-of-the-puthiya-thalaimurai-news-Order-to-inspect-submerged-paddy-fields-in-Thiruvarur.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா