தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு

கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே பராமரிக்கப்பட்ட மரங்களால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிலர் தென்பெண்ணை ஆற்றின் நடுவே மரங்கள் வளர்த்து விவசாயம் செய்தது வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மரங்கள் அடைத்ததால் தண்ணீர் செல்லமுடியாமல் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/122904/Crops-affected-by-floods-in-ThenPennai-river-at-Cuddalore.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா