அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நிகழ்ச்சி

அனைவருக்கும் வணக்கம்
 நாளை ஏப்ரல் 14 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக
 நிகழ்ச்சி 1 


 காலை  9:30 மணி அளவில் வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்கள் தலைமையில் 72 வது வட்ட தலைவர் திரு கௌதம் அவர்கள் ஏற்பாட்டில் கன்னிகா புறத்தில்

 ஐயா பாபாசாகிப் அம்பேத்கர்  அவர்களின் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து நமது அமைப்பின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டுள்ளது

 

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா